Tuesday, 1 March 2016

"செம்மொழி கவிஞார் எம்.இ.பிரபாகர பாபு அவார்களுக்கு பாராட்டு"

பட்டிக்குடிக்காடு  கவிஞர் இரா. கோவிந்தராசு     pattikudikadu r govindharaju  01-03-2016.

செம்மொழி  கவியரசர்,
 கவிஞர்  பிரபாகர பாபு அவரகளின் இணைய தள பார்வையில் இன்று  வரை 01-03-2016   படித்து மகிழ்ந்தவர்கள் எண்ணிக்கை  45,268 பேர்களாகும். இதில் நானும் ஒருவான் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்,                     வைரவரி   கவிஞர் , பிரபாகர பாபு அவரகளின் இணையதள தொடர்பாளர்கள் எண்ணிக்கை 20 பேர்கள் .            தமிழ் மொழி ஆர்வலர்,கவிஞர் பிரபாகர பாபு அவர்கள் படைத்த 33  நூல்கள் ஆகும். இக்கவிஞருக்கு கிடைத்துள்ள வெற்றிகளும்[  படைப்புகளுக்கு  கிடைத்த  விருதுகளும் எண்ணிலடங்கா......                                            தனியார் தொலை காட்சிகளிலும், வானொலி நிகழ்ச்சிகள் , இணைய தளம்,  பத்திரிக்கைகள்  , பட்டிமன்றங்கள்,  பேட்டிகள் மற்றும்அனைத்து தமிழ் நாளேடுகளில் , ஆசரியராகவும், பணியாற்றி  தமிழுக்கும் , தமிழ்  மக்களுக்கும் , அருந்தொண்ட்ற்றி  தொடர்  வெற்றி வாகை  சூடி வரும்  கவிஞர்  எம் இ .பிரபாகர பாபு  அவாரகளுக்கு  மனமார்ந்த  நன்றியையும்  வணக்கத்தையும்  நாம் தமிழர்கள் அனை வரும்  சமர்பணம் செய்வோம்.                     கவிஞர்  எம் .இ.பிரபாகர பாபு , அவார்களுக்கு உலக தமிழ் மக்கள்  அனைவரின் சார்பாக                                           நன்றி  வாணக்கம்.                                                            அன்புடன்                                         பட்டிக்குடிக்காடு  கவிஞர் .இரா,கோவிந்தராசு.           01+03-2016           m-09879042958   & e mail govindharaju 1209@gmail.com. &  google  in surch my name  pattikudikadu r govindharaju.

No comments:

Post a Comment